Friday 16 December 2011

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

மாறாக உயர் அலுவலர்களில் சிலர் என்னை கடிந்து கொள்வதிலும், கட்டுப்படுத்துவதிலும் தீவிரம் காட்டினார்கள். இந்த நிலையில் நேர்மை மிகுந்த சுயமரியாதை நிரம்பிய எந்த அலுவலரும் அப்பதவியில் தொடர விரும்ப மாட்டான்;எனக்கும் அது பொருந்தும். அதனை மேலும்படிக்க

No comments:

Post a Comment