Friday 16 December 2011

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

என்னுடைய சுய நலத்திற்காக நான் மாவட்ட ஆட்சியர் பதவியை ஒருக்காலும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக தமிழக அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் எளிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த தீவிரத்தோடு பணியாற்றினேன். இதற்கான ஒன்று, மேலும்படிக்க

No comments:

Post a Comment