Friday, 16 December 2011

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

என்னைப் பொறுத்தவரை ஒரு மக்களுக்கான நல் அரசு என்பது கவின்மிகு கட்டடங்களாலும், கணக்கற்ற திட்டங்களாலும், கடுமையான சட்டங்களாலும்  மட்டுமே உருவாக்கப்படுபவை அல்ல.  அத்தகைய திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றக்கூடிய நிரம்பிய நியாய உணர்வும் - நெஞ்சம் மேலும்படிக்க

No comments:

Post a Comment